"விலையின்றி இலவசமாக மண் பெறலாம்" - விவசாயிகள், குயவர்களுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் மற்றும் மண் பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டங்கள்  தவிர பிற இடங்களில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று மண் அள்ளிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்