துப்புரவு ஊழியர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
ஆரணியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 215 ஊழியர்களுக்கு, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
ஆரணியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 215 ஊழியர்களுக்கு, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். ஆரணி நகரில் , கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பராது 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் , சொந்த செலவில் அத்தியாவசிய பொருட்கள் , முககவசங்கள் ஆகியவற்றை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Next Story