துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை பாராட்டும் விதமாக, அப்பகுதி மக்கள், தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து அவர்களை வரவேற்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
Next Story