"தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை" - மயான தொழிலாளர்கள் வேதனை

ஊரங்கு உத்தரவால் மயானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாக மதுரையை சேர்ந்த மயான பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை - மயான தொழிலாளர்கள் வேதனை
x
ஊரங்கு உத்தரவால் மயானத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பதாக மதுரையை சேர்ந்த மயான பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். போலீசார் கெடுபடியால், விறகு, வைக்கோல், மண்ணென்னெய் வாங்க முடியவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். தவிர்க்கமுடியாத தொழில் என்பதால் தங்களுக்கும், மாநகராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்