தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அசோகன், திருப்பூர் டி.எஸ்.பி. தனராசு உள்ளிட்ட 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story