இரும்பு, உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - தமிழக அரசு
இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 13 விதமான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரும்பு, சிமெண்ட், உரம், ரசாயனம், சர்க்கரை, காகிதம், ஜவுளி உள்ளிட்ட 13 தொழிற்சாலைகள் உற்பத்தியை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story