ஹரியானா, பஞ்சாபிற்கு பருத்தி விதைகள் ரயில் மூலம் 468 டன் அனுப்பி வைக்கப்பட்டன

சேலத்திலிருந்து ரயில் மூலமாக ஹரியானா, பஞ்சாப் பகுதிக்கு 468 டன் அளவிலான பருத்தி விதைகள் விவசாய தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
ஹரியானா, பஞ்சாபிற்கு பருத்தி விதைகள் ரயில் மூலம் 468 டன் அனுப்பி வைக்கப்பட்டன
x
சேலத்திலிருந்து ரயில் மூலமாக  ஹரியானா, பஞ்சாப் பகுதிக்கு 468 டன் அளவிலான பருத்தி விதைகள் விவசாய தேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து பருத்தி விதைகள் வரவழைக்கப்பட்டு, இந்த மாதத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து தடை உள்ள நிலையில்,  சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் சேலத்தில் இருந்து பருத்தி விதைகள் அனுப்பி வைக்கப்பட்டன.  


Next Story

மேலும் செய்திகள்