மருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

ராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்
x
ராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களின் உடல் நிலை குறித்தும் அவர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 


Next Story

மேலும் செய்திகள்