பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும் -மின்வாரியம்
x
பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மட்டும் மின் விளக்குகளை அணைத்து, மெழுகுவர்த்தி மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுமாறு கோரினார். இந்நிகழ்வின் போது, மருத்துவமனை, பேருந்து நிலையங்கள், தெரு விளக்குகள் ஆகியவை கட்டாயம் ஒளிர வேண்டும் என்றும், டிவி, குளிர் சாதனப் பெட்டி, மின்விசிறி, டிவி உள்ளிட்ட மின் சாதனங்களை அணைக்க தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்