நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு
வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார். சமூக இடைவெளியை கருத்தில் கொண்டும், வீடுகளில் முடங்கி உள்ள மக்களின் நலன் கருதியும் வாணியம்பாடி நகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய் விலை என நிர்ணயிக்கப்பட்டு,
விற்கப்பட்டு வருகிறது.
Next Story