நாகையில் பயத்தில் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்

நாகையில், 6 வார்டுக்கு சீல் வைத்த காவல்துறை, தெரு தெருவாக சென்று ஒலிபெருக்கு மூலம் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
நாகையில் பயத்தில் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
x
நாகையில் 3 வார்டுகளும், நாகூரில் 3 வார்டுகளும் என சுமார் 20 தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளன. தெருக்களில் நுழையும் வாயில்களில் மூங்கில் மற்றும் இரும்பு தகரம் கொண்டு மூடப்பட்டுள்ளன. வாயிலில் தடை செய்யப்பட்ட பகுதிகள் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க, ரோந்து செல்லும் போலீசார், ஒலிப்பெருக்கில் எச்சரிக்கையும் விடுக்கின்றனர். கொரோனா பயத்தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்

Next Story

மேலும் செய்திகள்