கொரோனா தொற்று குறித்து ஆன்லைன் போட்டி - சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசு

கொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதில் கண்டறிவது குறித்து தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆன்லைன் போட்டி நடத்தியது.
கொரோனா தொற்று குறித்து ஆன்லைன் போட்டி - சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசு
x
கொரோனா வைரஸ் தாக்கத்தை எளிதில் கண்டறிவது குறித்து,  தேசிய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆன்லைன் போட்டி நடத்தியது. இதில் சத்தியமங்கலம் தனியார் தொழில் நுட்பக் கல்லூரி மாணவியர்கள் முதல் பரிசை வென்றனர். இப்போட்டியில் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ குழுக்கள் பங்கேற்றனர். இதில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் கார்த்திகா, அபிநயா ஆகியோர் கொரோனா தொற்றை கண்டறிவதில் 4 மணி நேரத்தில் முடிவை வெளியிடுத்தும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். பெரிதும் வரவேற்பு பெற்ற இந்த கண்டுபிடிப்பு முதல் பரிசை வென்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்