சிதம்பரம் போலீசாரின் புதுமை முயற்சி - கானா பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு

சிதம்பரம் போலீசார் உறுமி மேளம், நாதஸ்வர இசையுடன், நாட்டுப்புற கலைஞர்களை வைத்து பாட்டுப்பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
சிதம்பரம் போலீசாரின் புதுமை முயற்சி - கானா பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு
x
சிதம்பரம் போலீசார், உறுமி மேளம் , நாதஸ்வர இசையுடன், நாட்டுப்புற கலைஞர்களை வைத்து பாட்டுப்பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். மாஸ்க் போடுங்கோ மரணத்தை வெல்லுங்கோ என்ற அந்த கானா பாடல், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளின் கவனத்தை ஈர்த்த‌து.....


Next Story

மேலும் செய்திகள்