சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்

சென்னை கொரோனா ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்
x
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  அவர்களுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 3 வகையான ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளின் அருகே சென்று அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை திட்டமிட்ட ப்ரோக்ராம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்