புதுக்கோட்டையில் 575 வழக்குகள் பதிவு - 871 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 871 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 871 பேர் கைது செய்யப்பட்டனர். 575 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், 575 வாகனங்களை பறிமுதல் செய்தனர். வெறிச்சோடிய சாலையில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற 80 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story