பேருந்து இயக்கி கொண்டிருந்தபோது வலிப்பு: சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 4 பேர் படுகாயம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை

ஆரணி அருகே ஓட்டுநருக்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால், தனியார் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது.
பேருந்து இயக்கி கொண்டிருந்தபோது வலிப்பு: சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 4 பேர் படுகாயம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை
x
ஆரணி அருகே ஓட்டுநருக்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டதால், தனியார் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. பேர்ணம்பட்டுவில் இருந்து ஆரணி நோக்கி சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், கார்த்தி, வெங்கடேசன், பன்னீர் செல்வம், மோகன் ஆகிய நான்கு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி கிராமிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்