மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுய ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கோவை - நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பர்லியார் எல்லை மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, வெளியூர்களில் இருந்து  தங்களது சொந்த ஊர்களான குன்னூர், ஊட்டி மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்