கரூர் அருகே பேருந்து மீது பைக் மோதியதில் இருவர் பலி

கரூர் அருகே நின்றுகொண்டிருந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
கரூர் அருகே பேருந்து மீது பைக் மோதியதில் இருவர் பலி
x
கரூர் அருகே நின்றுகொண்டிருந்த பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பள்ளப்பட்டியை சேர்ந்த இம்ரான், காதர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்