"57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்திற்கு ஒப்படைப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்திற்கு ஒப்படைத்து விட்டு,பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்திருப்பது மோசடி வேலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
x
57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்திற்கு ஒப்படைத்து விட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவித்திருப்பது மோசடி வேலை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெய்வேலியில், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்