"4,360 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வகுப்பு : சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது"

குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி?
4,360 மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வகுப்பு : சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
x
விருதுநகரில் "நமது ஊர், நமது கடமை" அமைப்பின் சார்பில், குப்பைகளை தரம் பிரிப்பது எப்படி என்ற மாபெரும் விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. இதில் 25 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 360 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வகுப்பு "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்