"அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மாவட்ட திட்ட அலுவலர் மீது சரமாரி புகார்"
சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனாம்பேட்டை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் , தங்களை அதிக வேலை வாங்குவதாக புகார் தெரிவித்தனர். போனஸ்
உள்ளிட்ட பண நிலுவை தொகையை பெற மாவட்ட திட்ட அலுவலர் லஞ்சம்
கேட்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட திட்ட அலுவலர் மீது புகார் கூறிய அவர்கள் , அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Next Story