"மனவளர்ச்சி குன்றிய மகன்களுக்கு அரசு வேலை வேண்டும்" - மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு
திருவாரூரில் 20 வயதை கடந்தும், போதிய மன வளர்ச்சி இல்லாத தனது மகன்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
திருவாரூரில் 20 வயதை கடந்தும், போதிய மன வளர்ச்சி இல்லாத தனது மகன்களுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலை வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். நீர்முள்ளி கிராமத்தை சேர்ந்த ராமையா, சுசிலா தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் மன வளர்ச்சி குன்றிய தனது மகன்களுக்கு வீல்சேர் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள அவர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story