"கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கோட்டபய-வின் அறிவிப்பு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
x
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர்  கோட்டபயவின் அறிவிப்பு மூலம் இனப்படுகொலையை மீண்டும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இத்தனை ஆண்டு கழித்து, இப்போது இவ்வாறு கூறியிருப்பது உள்நோக்க அரசியல் எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்