மத்திய பாதுகாப்பு படை ரத்த தான முகாம் : 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீராங்கணைகள் 6 பேர் உள்பட 86 பேர் ரத்த தானம் செய்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், உதவி கமாண்டன்ட், சனிஸ் உள்ளிட்டோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.
Next Story