"தேநீர் கடையில் பணம் திருடிய நபர் : சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி"

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே பிரதீப் என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார்.
தேநீர் கடையில் பணம் திருடிய நபர் : சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சி
x
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே பிரதீப் என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு  அங்கு தேநீர் குடிக்க வந்த ஒருவர் கல்லாப்பெட்டியிலிருந்து 4 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இது அங்குள்ள சி.சி,டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. கடை உரிமையாளர் பிரதீப் அளித்த புகாரின் பேரில் பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்