திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழா : 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப திருவிழா : 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
x
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 10 ஆம் தேதி பரணி தீபமும், மகாதீபமும் ஏற்றப்பட உள்ளதால், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய உள்ளனர். இதற்காக பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பக்தர்கள் கூடும் முக்கிய இடங்களில், 119 கண்காணிப்பு கேமராக்களும், கோவில் வளாகத்திற்குள் 231 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்