"சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்" - முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை

சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
x
சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்