விருதுநகர் : மின்சாரம் இல்லாததால் திறக்கப்படாமல் இருக்கும் ஐ.சி.யூ.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மின்சாரம் இல்லாததால், திறக்கப்படாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
விருதுநகர் : மின்சாரம் இல்லாததால் திறக்கப்படாமல் இருக்கும் ஐ.சி.யூ.
x
விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு, மின்சாரம் இல்லாததால், திறக்கப்படாமல் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் 36 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள், இதை உடனே திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்