"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை" - ராமதாஸ் வலியுறுத்தல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான உண்மை தன்மையை ஆளுநரும் முதலமைச்சரும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும்  ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான உண்மை தன்மையை ஆளுநரும் முதலமைச்சரும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சரவை மீண்டும் கூடி ஏழு பேரை விடுவிக்கும் பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநருக்கு ஏழு பேரையும் விடுதலை செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிகாரப்பூர்வமாகவும் அதிகாரப்பூர்வமற்ற நிலை என இரட்டை நிலைப்பாட்டை ஆளுனர் வெளிப்படுத்துவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்