திமுக சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
திமுக சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
x
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த  தினத்தை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. சென்னை தண்டையார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளின் பேச்சுத் திறனை கேட்டார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மாணவ- மாணவிகளின் பேச்சுத் திறனை பார்க்கும்பொழுது திமுக அதிக பேச்சாளர்களை உருவாகி இருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்