"தமிழக அரசுக்கு 5- வது முறையாக விருது"

எண்ணைய் வித்து பயிர்களின் சாதனைக்காக 2017 - 18 ம் ஆண்டின் " கிருஷி கர்மான்" விருது, தமிழக அரசுக்கு 5- வது முறையாக கிடைத்துள்ளது.
தமிழக அரசுக்கு 5- வது முறையாக விருது
x
எண்ணைய் வித்து பயிர்களின் சாதனைக்காக 2017 - 18 ம் ஆண்டின் " கிருஷி கர்மான்" விருது, தமிழக அரசுக்கு 5- வது முறையாக கிடைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் கடிதத்தை,  வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வழங்கி, வாழ்த்து பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்