பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடி மகளிர் சுகாதார வளாகத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டது.
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு கண்டெடுப்பு
x
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  கல்லக்குடி மகளிர் சுகாதார வளாகத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசு கண்டெடுக்கப்பட்டது.   தொப்புள் கொடியுடன், துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த இந்துமதி என்கிற பெண், இந்த பச்சிளங் குழந்தையை கண்டெடுத்தார்.  இந்த குழந்தையை இங்கு கொண்டு வந்து போட்டது யார் ? - தாய், தந்தை யார்? - என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்