வெளிநாடு பயணம் முடித்து திரும்பியவுடன் முதலமைச்சரை சந்தித்த துணை முதலமைச்சர்
வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சந்தித்தார்.
வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சந்தித்தார். சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
Next Story