6 ஐம்பொன் சிலைகளை விற்றதாக வழக்கு - டி.எஸ்.பி காதர் பாட்சாவிற்கு வழங்கிய பெயிலை ரத்து செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் வாதம்

ஐம்பொன் சிலைகள் விற்ற வழக்கில் டி.எஸ்.பி காதர் பாட்சாவிற்கு வழங்கிய பெயிலை ரத்து செய்ய கோரி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
6 ஐம்பொன் சிலைகளை விற்றதாக வழக்கு - டி.எஸ்.பி காதர் பாட்சாவிற்கு வழங்கிய பெயிலை ரத்து செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் வாதம்
x
ஐம்பொன் சிலைகள் விற்ற வழக்கில் டி.எஸ்.பி காதர் பாட்சாவிற்கு வழங்கிய பெயிலை ரத்து செய்ய கோரி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் வாதிட்டார். விருதுநகர் மாவட்டம் ஊரணிபுரத்தில் ஆரோக்கியதாஸ் என்பவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 6 ஐம்பொன் சிலைகளை விற்றதாக, காதர் பாட்சா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் திடீரென பிணையில் வெளியே வர, பெயிலை தவறாக பயன்படுத்தியுள்ளார் என குற்றம்சாட்டி, பொன்மாணிக்க வேல் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்து வாதாடினார்.  இரு தரப்பு வாதங்களை கைட்டறிந்த நீதிபதிகள், வழக்கினை 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்