மீம்ஸ் கிரியேட்டேர்கள் என் மீது கற்களை வீசினர் - தமிழிசை சவுந்திரராஜன்

தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
x
தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய, தமிழிசை சவுந்தரராஜன், மீம்ஸ் கிரியேட்டேர்கள் தம் மீது வீசிய கற்களை வைத்து கோட்டை கட்டி விட்டதாக, தமிழசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்