வங்கிகள் இணைப்பை நடைமுறைப்படுத்தி இருக்கக்கூடாது - சுப்பிரமணிய சாமி

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு அவசரப்பட்டு விட்டதோ என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
x
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையில் மத்திய அரசு அவசரப்பட்டு விட்டதோ என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில் வங்கிகள் இணைப்பை நடைமுறைப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்