தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
x
தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, 21 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்து விட்டதால், எஞ்சிய 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம்  உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்படி, குறைந்த பட்சம் 4 ரூபாய் முதல் அதிகபட்சம் 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கார்- ஜீப்புகளை பொறுத்தவரை, கட்டணம் 55 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்கட்டண உயர்வுக்கு,. வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்