பேருந்து மோதி கீழே விழுந்த தம்பதி : நூலிழையில் உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்

திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பேருந்து மோதி கீழே விழுந்த தம்பதி : நூலிழையில் உயிர் தப்பிய கர்ப்பிணி பெண்
x
திருப்பூரில் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியை கௌசல்யா - ரமேஷ் தம்பதியர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது குமரன் சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மோதி கீழே விழுந்தார்  இதில் கர்ப்பிணி பெண் கௌசல்யா நூலிழையில் உயிர் தப்பினார். கை மற்றும் இடுப்பு பகுதிகளில் லேசான காயத்துடன்  கௌசல்யா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்