விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் : தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கையில் வேளாண்துறை சார்பில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கான ஆய்வு கூட்டம் வேளாண்மை துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கையில் வேளாண்துறை சார்பில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கான ஆய்வு கூட்டம் வேளாண்மை துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் இயக்குனர் தெரிவிக்கையில், பிரதமரின் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Next Story