விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் : தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

சிவகங்கையில் வேளாண்துறை சார்பில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கான ஆய்வு கூட்டம் வேளாண்மை துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் : தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
x
சிவகங்கையில் வேளாண்துறை சார்பில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கான ஆய்வு கூட்டம் வேளாண்மை துறை இயக்குநர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் இயக்குனர் தெரிவிக்கையில், பிரதமரின் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்