திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா 11 ஆம் நாள்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 11ஆம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story