பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பார்வையாளர்களை கவர்ந்த பாய்மர படகு போட்டி
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கிருஷ்ணாஜிபட்டிணம் மீனவ கிராமத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு படகிற்கு 6 போட்டியாளர்கள் வீதம்  126 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். 10 கிலோ மீட்டர் துாரத்தை அடைய வீரர்கள் போட்டி போட்டு கொண்டு படகை செலுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்