போலீஸ் வாகனம் ஆட்டோவுடன் மோதி விபத்து - மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்ற வாகனமும் ஆட்டோவும் மோதிவிபத்துக்குள்ளானது.
போலீஸ் வாகனம் ஆட்டோவுடன் மோதி விபத்து - மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்காய் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன பாதுகாப்பு பணிக்காக போலீசார் சென்ற வாகனமும், ஆட்டோவும் மோதிவிபத்துக்குள்ளானது. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீஸ் வாகன ஓட்டுனர் ஈஸ்வரன் தாக்கப்பட்டார். இந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது..

Next Story

மேலும் செய்திகள்