"நதிகள் மீட்பு பயணம் 100 சதவீதம் வெற்றி" - ஜக்கி வாசுதேவ்

"காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
x
"நதிகள் மீட்பு பயணம்" 100 சதவீதம் வெற்றி பெற்று உள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர "காவேரி கூக்குரல்" திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் ஈஷா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்