ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
ராஜகோபால் உடல் சொந்த ஊரில் அடக்கம்
x
சென்னையில் காலமான ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னை நகரில், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான பொதுமக்கள், ராஜகோபால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாலை 3 மணி அளவில், ராஜகோபாலின் உடல், அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்