கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூல் வெளியீடு - ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ பங்கேற்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்,கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப் படை நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
x
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்,கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப் படை நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஓய்வு பெற்ற நீதிபதி விமலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்