மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டி

16 நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டி , சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்குகிறது.
மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டி
x
16 நாடுகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக்ஸ் சர்வதேச கால்பந்து போட்டி , சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியையொட்டி, சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் மற்றும் நடிகர் டேனியல் ஆகியோர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் சேர்ந்து மரக் கன்றுகள் நட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்