நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.
நீட் தேர்வு விலக்கு பெறுவது குறித்து முதலமைச்சர் வருத்தம்
x
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற பிரதமரிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதும், இன்னும் விலக்கு பெற முடியவில்லை என முதலமைச்சர் பழனிசாமி வருத்தம் தெரிவித்தார்.  தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்