தமிழகத்திற்குள் நிபா வைரஸ் பரவாமல் இருக்க கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது தடுப்பு மருத்து தெளிப்பு
நிபா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க திருப்பூர் உடுமலை அருகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி தடுப்பு மருத்து தெளிக்கப்பட்டன.
நிபா வைரஸ் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க, திருப்பூர் உடுமலை அருகே கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி தடுப்பு மருத்து தெளிக்கப்பட்டன. தமிழக கேரள எல்லைபகுதியான சின்னார் சோதனை சாவடி அருகே சுகாதார பணியாளர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு துண்டு பிரச்சுரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
Next Story