உடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்வதற்க்கு கூட இடமின்றி சாலை ஓரங்களிலும் அணைபகுதி சுவர் ஓரங்களிலும் அமர்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடுக்கை எடுத்து படகு இல்லத்தை மீண்டும் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story