மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் அவதி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் அவதி
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குரங்குகளின் சேட்டையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொன்னணியாறு அணைப்பகுதி அருகே அதிகளவில் காணப்படும் குரங்குகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நுழைந்து அட்டகாசம் செய்வதோடு, பயிர்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து வனத்துறையினருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று வேதனை தெரிவிக்கும் அவர்கள், குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்